sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் முதல்வர் தேர்தல் பிரசாரம் திரளாக பங்கேற்க அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

/

சிதம்பரத்தில் முதல்வர் தேர்தல் பிரசாரம் திரளாக பங்கேற்க அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

சிதம்பரத்தில் முதல்வர் தேர்தல் பிரசாரம் திரளாக பங்கேற்க அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

சிதம்பரத்தில் முதல்வர் தேர்தல் பிரசாரம் திரளாக பங்கேற்க அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு


ADDED : ஏப் 05, 2024 11:53 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிதம்பரத்தில் முதல்வர் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:

தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில் சிதம்பரம் லோக்சபா தொகுதி வி.சி., வேட்பாளர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் எம்.பி., மயிலாடுதுறை லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ஆகியோரை ஆதரித்து வரும் 6ம் தேதி மாலை 3.00 மணியளவில் சிதம்பரம், புறவழிச்சாலை லால்புரம் அருகில் பிரசார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளார்.

கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தோழர்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும்.

அதுசமயம், இக்கூட்டத்தில் தி.மு.க., இண்டியா கூட்டணி கட்சிகளின் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., இந்திய தேசிய காங்., மா.கம்யூ., இந்திய கம்யூ., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us