
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: குமராட்சி ஊராட்சி தலைவரின் தாயார் சின்னமணி அம்மையார் படத்திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கடலூர் மாவட்ட மண்டல தலைவர் சண்முகம் பங்கேற்று படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மாவட்ட செயலாளர் வீரப்பன், குமராட்சி வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன், அருண், சத்தியமூர்த்தி, மற்றும் அரசியல் பிரமுகர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள், உறவினர்கள் நண்பர்கள் கிராம பொதுமக்கள் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.