sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி 

/

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி 

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி 

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி 


ADDED : ஆக 05, 2024 12:16 AM

Google News

ADDED : ஆக 05, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் ஆடிப்பெருக்கையொட்டிமாணவ, மாணவிகள் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, பனை விதைகள் நட்டு துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவ, மாணவிகள் கல்லுாரதி வளாகம் முழுதும் 500க்கும் மேற்பட்ட விதைகளை நட்டனர்.

தாவரவியல் துறைத் தலைவர் நிர்மல்குமார், பனை விதைகள் நடும் நோக்கம் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் தாவரவியல் துறை அனைத்து பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் பொருளியியல் ராமகிருஷ்ணன் சாந்தி, நுண்ணுயிரியல் ஆனந்தராஜ், உளவியல் அருள்தாஸ், அரசியல் துறை இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us