தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பனை விதை நடும் பணி

பனை விதை நடும் பணி

பனை விதை நடும் பணி


ADDED : ஆக 29, 2024 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் தென்பெண்ணை ஆற்றின் கரையில் பொதுப்பணித்துறை சார்பில் பனை விதைகள் நடும் பணி நடந்தது.

கடலுார், சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன்; இவர், கடலுார் தென்பெண்ணை ஆற்றின் கரையில் பனை விதைகளை நடக்கோரி, கடந்த 5ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுத்தார்.

இதையடுத்து, பெரியகங்கணாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் கரையில், பொதுப்பணித்துறையினர் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us