sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கட்டையால் தாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலை

/

கட்டையால் தாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலை

கட்டையால் தாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலை

கட்டையால் தாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலை


ADDED : மார் 08, 2025 02:03 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: முன் விரோதம் காரணமாக கட்டையால் தாக்கியவர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கம்மாபுரம் அடுத்த பெருந்துறையை சேர்ந்தவர் இமையகண்ணன், 35. அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி மகன் முத்துகுட்டி (எ) இளையபெருமாள் என்பவருடன் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த இளையபெருமாள் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த இமையகண்ணன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இளைபெருமாள் மீது கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us