sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி

/

ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி

ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி

ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி


ADDED : ஏப் 16, 2024 11:07 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், - கடலுார் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் 2,333 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் ஓட்டுப்பதிவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓட்டுச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர், சாமியானா பந்தல் அமைத்தல், எல்லைக்கோடு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மேஜைகள், சேர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பதற்றமான, மிகவும் பதற்றமான ஓட்டுசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us