sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

/

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை


ADDED : செப் 14, 2024 07:16 AM

Google News

ADDED : செப் 14, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு, ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் மகன் கோபாலகிருஷ்ணன்,27; புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 11ம் தேதி தனது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக மன உளைச்சலில் இருந்தார். இதன் காரணமாக பூச்சி மருந்தை சாப்பிட்டார்.

புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us