sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு

/

விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு

விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு

விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு


ADDED : ஜூலை 22, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரையில், போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

இங்கு, அரசு பள்ளி, கல்லுாரி, பீங்கான் தொழிற்சாலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பல்லாயிர கணக்கான மக்கள் தினசரி கிராம பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடைவீதி, பாலக்கரை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வந்தது.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில், வாகன ஓட்டிகள் நலன் கருதி, போக்குவரத்து நெரிசலை குறைக்க, விருத்தாசலம் போலீசார் பாலக்கரை பகுதியில் சிக்னல் அமைத்துள்ளனர்.

இதனால், வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us