sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உதவி பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு 

/

உதவி பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு 

உதவி பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு 

உதவி பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு 


ADDED : மே 22, 2024 12:50 AM

Google News

ADDED : மே 22, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : சிதம்பரம் அடுத்துள்ள கீழமூங்கிலடி, ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உதவி பேராசிரியர்களுக்கான மாநில தகுதி பயிற்சி வகுப்பு நடந்தது.

கல்லுாரி வளாகத்தில் நடந்த பயிற்சி வகுப்பை கல்லுாரி செயலர் பாபு துவக்கி வைத்தார். முதல்வர் மாலதி வரவேற்றார். கல்லூரி கல்வி அதிகாரி அசோக்குமார் பயிற்சி வகுப்பின் நோக்கம் குறித்து பேசினார். ராஜமன்னார்குடி அரசு கலை கல்லுாரி உதவி பேராசிரியர் முரளிதரன் பயிற்சி அளித்தார்.

தொடர்ந்து, புரிதல் மற்றும் பகுத்தாய்தல், கற்பித்தல் திறன் மற்றும் ஆற்றல் வளர்த்தல், கணித பகுத்தறிவு மக்கள் வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் ஆகிய தலைப்புகளில், இணை பேராசிரியர் சாஹிர் உசேன், துணை பேராசிரியர் பாயத் அலி மற்றும் அசோக்குமார் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.

பயிற்சியில் உதவி பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us