sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலில் மூழ்கி மாணவர் மாயம் 

/

கடலில் மூழ்கி மாணவர் மாயம் 

கடலில் மூழ்கி மாணவர் மாயம் 

கடலில் மூழ்கி மாணவர் மாயம் 


ADDED : மார் 03, 2025 07:29 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலில் மூழ்கிய பள்ளி மாணவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

கடலுார் முதுநகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் கி ேஷார் (எ) வெங்கடேசன், 15; தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.

இவர், நேற்று சிங்காரத்தோப்பு கடற்கரையி்ல் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. தீயணைப்பு வீரர்கள், கிேஷாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலுார், துறைமுகம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us