sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடைகளில் திருடியவர் கைது

/

கடைகளில் திருடியவர் கைது

கடைகளில் திருடியவர் கைது

கடைகளில் திருடியவர் கைது


ADDED : ஆக 18, 2024 05:19 AM

Google News

ADDED : ஆக 18, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே ஒரே இரவில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த காரைக்காட்டை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 37; காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே இ சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்தபோது, கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கள்ளாவில் இருந்த ரூ.700 திருடப்பட்டிருந்தது.

அதேபோன்று அதே பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை, மளிகைக் கடை ஆகியவற்றின் பூட்டுகளையும் உடைத்து, பணத்தை திருடி சென்றனர்.

இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த வடலுார் கருங்குழியை சேர்ந்த கேசவபெருமாள் மகன் சம்பத்குமார், 21; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியை அவர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து, சம்பத்குமாரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us