sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை

/

கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை

கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை

கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை


ADDED : ஜூலை 11, 2024 05:40 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில், அனைத்து பொதுநல இயக்கங்களின்கூட்டமைப்பு மற்றும் சிறு வியாபாரிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி முற்றுகை போராட்டம் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். செயல் ஒருங்கிணைப்பாளர்திருவரசு, இணை ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், கஜேந்திரன், சையது முஸ்தபாமுன்னிலை வகித்தனர்.

இதில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில்மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிய கடைகளை, புதியதாக கட்ட எவ்வித நடவடிக்கைஎடுக்காததை கண்டித்து சிறு வியாபாரிகள் மற்றும் பொதுநல இயக்கங்களின்கூட்டமைப்பினர் கோஷம் எழுப்பினர்.

அப்போது, வெண்புறா பொது நல பேரவை தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள்ராமலிங்கம், பரிதிவாணன், கஜேந்திரன், சிவாஜி, பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சுகுமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us