sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மயங்கி விழுந்த டைலர் பலி

/

மயங்கி விழுந்த டைலர் பலி

மயங்கி விழுந்த டைலர் பலி

மயங்கி விழுந்த டைலர் பலி


ADDED : பிப் 22, 2025 10:18 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மருத்துவமனை எதிரில் மயங்கி விழுந்த டைலர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லிக்குப்பம் அடுத்த குடிதாங்கி சாவடியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி, 40; டைலர். இவர் நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லை என கடலுார் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அங்கு, மருத்துவமனை எதிரில் உள்ள டீ கடை அருகில் திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us