sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2024 11:24 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: மது போதையில் வந்தவரை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்குப் போட்டு இறந்தார்

நெல்லிக்குப்பம் கீழ்பாதியை சேர்ந்தவர் ரமேஷ்,52; விவசாய கூலி தொழிலாளி.இவர் தினமும் மது அருந்திவிட்டு வருவது வழக்கம்.இதை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

நேற்று முன்தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் ரமேஷை அவரது மனைவி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் உள்ள அறையில் துாக்குப்போட்டுக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் ரமேஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us