sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கம்பி வேலியில் சிக்கிய மர நாய் விருத்தாசலத்தில் பரபரப்பு

/

கம்பி வேலியில் சிக்கிய மர நாய் விருத்தாசலத்தில் பரபரப்பு

கம்பி வேலியில் சிக்கிய மர நாய் விருத்தாசலத்தில் பரபரப்பு

கம்பி வேலியில் சிக்கிய மர நாய் விருத்தாசலத்தில் பரபரப்பு


ADDED : மார் 02, 2025 06:35 AM

Google News

ADDED : மார் 02, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கம்பி வேலியில் சிக்கிய மர நாயை வனத்துறையினர் மீட்டு, பாதுகாப்பாக ஏரியில் விட்டனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், காட்டுக்கூடலுார் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது. இதனை சுற்றி போடப்பட்ட கம்பி வேலியில் நேற்று அதிகாலை ஒரு வயது மர நாய் சிக்கி, மூச்சு விட முடியாமல் திணறியது. அவ்வழியே சென்றவர்கள் நரி என நினைத்து அச்சமடைந்தனர்.

தகவலறிந்த விருத்தாசலம் போலீஸ் ஏட்டு வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் சென்று, பொது மக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர், வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன், ராம்குமார் ஆகியோர் கம்பி வேலியில் சிக்கிய மர நாயை லாவகமாக மீட்டு, கார்குடல் பெரிய ஏரி பகுதியில் விட்டனர்.

உடன் மர நாய் மின்னல் வேகத்தில் ஓட்டமெடுத்து காட்டுக்குள் மறைந்தது.






      Dinamalar
      Follow us