sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் மோதி தொழிலாளி பலி

/

பைக் மோதி தொழிலாளி பலி

பைக் மோதி தொழிலாளி பலி

பைக் மோதி தொழிலாளி பலி


ADDED : பிப் 22, 2025 07:23 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் பைக் மோதி நடந்து சென்ற தச்சுத்தொழிலாளி இறந்தார்.

மதுரை அடுத்த சோலை அழகுபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கண்ணன்,34. தச்சுத்தொழிலாளி. திருமணமாகி 16ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தானது. பணி நிமித்தமாக கடலுாரில் தங்கியிருந்தார்.

கடந்த 20ம் தேதி காலை, கோண்டூர் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த பைக் மோதியது. அதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார்.

புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us