sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

/

மின் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

மின் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

மின் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்


ADDED : மார் 07, 2025 07:04 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : மண் குவாரியை தடை செய்யக்கோரி, மின் டவரில் ஏறி கூலி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுாரை சேர்ந்தவர் ரமேஷ், 42; கூலித்தொழிலாளி. இவர், அத்தியாநல்லுாரியில் இயங்கும் மண் குவாரியால், பாதிப்பு ஏற்படுவதாகவும், தடை செய்யக்கோரியும், அத்தியநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா, பரங்கிப்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ரமேஷிடம் பேசி சமாதனம் செய்தனர். அதையடுத்து அவர் கீழே இறங்கினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us