sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை 

/

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை 

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை 

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை 


ADDED : மார் 06, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் பெரியகாலனியை சேர்ந்தவர் விக்னேஷ், 23; ஐ.டி.ஐ., முடித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 4ம் தேதி இவரது தாயார் விஜயா, ஏன் வேலைக்கு செல்லாமல் சுற்றி வருகிறாய் என திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், விஷம் குடித்தார். உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின், மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை இறந்தார்.

புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us