sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் முதுநகரில் 12 பைக் பறிமுதல்

/

கடலுார் முதுநகரில் 12 பைக் பறிமுதல்

கடலுார் முதுநகரில் 12 பைக் பறிமுதல்

கடலுார் முதுநகரில் 12 பைக் பறிமுதல்


ADDED : ஜூன் 30, 2025 03:49 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் வண்டிப்பாளையத்தில் சந்தேகத்திற்கிடமான 12 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலுார், வண்டிப்பாளையம் சூர்யா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூதாட்டம் நடப்பதாக முதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, சூதாடிக கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர்.

அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்த பைக்குகள் சூதாடிய நபர்களுடையதா அல்லது திருட்டு பைக்குகளா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us