sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேன் கவிழ்ந்து விபத்து 19 பேர் காயம்

/

வேன் கவிழ்ந்து விபத்து 19 பேர் காயம்

வேன் கவிழ்ந்து விபத்து 19 பேர் காயம்

வேன் கவிழ்ந்து விபத்து 19 பேர் காயம்


ADDED : நவ 02, 2025 03:35 AM

Google News

ADDED : நவ 02, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் காயம் அடைந்தனர்.

நெய்வேலி பகுதியில் இருந்து பிச்சாவரத்திற்கு சுற்றுலா செல்வதற்காக, வேன் ஒன்று நேற்று காலை கிளம்பியது. குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை பொட்டவெளி கிராமத்தில், காலை 10:30 மணி அளவில் சாலையில் வேன் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த , 4 குழந்தைகள் உட்பட, 19 பேர் விபத்தில் காயமடைந்தனர்.

தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலையில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us