sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது

/

கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது

கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது

கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது


ADDED : மே 07, 2025 12:57 AM

Google News

ADDED : மே 07, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : லாரியில் கூழாங்கற்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, தேவங்குடி சாலையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து டிரைவர் இருளக்குறிச்சி சேகர் மகன் விஜயகுமார், 20, கிளீனர் குருவன்குப்பம் மணிபாலன் மகன் கார்த்திகேயன், 19, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us