sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 2 பைக்குகள் திருட்டு

/

 2 பைக்குகள் திருட்டு

 2 பைக்குகள் திருட்டு

 2 பைக்குகள் திருட்டு


ADDED : டிச 30, 2025 03:59 AM

Google News

ADDED : டிச 30, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த 2 பைக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துாரை சேர்ந்தவர் பரத், 38; இவர், கடந்த 19ம் தேதி, தனது பல்சர் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு துாங்க சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதே போன்று, சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் அர்ஜூன், 27, என்பவரது பல்சர் பைக்கும் கடந்த 23ம் தேதி நள்ளிரவு திருடு போனது. இருதரப்பு புகார்களின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us