sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வீடு கட்டும் பணி தொய்வு: பழங்குடி நலச்சங்கம் மனு

/

 வீடு கட்டும் பணி தொய்வு: பழங்குடி நலச்சங்கம் மனு

 வீடு கட்டும் பணி தொய்வு: பழங்குடி நலச்சங்கம் மனு

 வீடு கட்டும் பணி தொய்வு: பழங்குடி நலச்சங்கம் மனு


ADDED : டிச 30, 2025 03:59 AM

Google News

ADDED : டிச 30, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசின் வீடு கட்டும் பணி தொய்வடைந்து விட்டதாக கூறி பழங்குடி நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் பழங்குடி இருளர் மக்களுக்கு ஜெம்மன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து பழங்குடி நலச்சங்க மாவட்ட செயலாளர் அசோகன் தலைமை யில் 25க்கும் மேற்பட்டோர், விருத்தாசலம் பி.டி.ஓ., லட்சுமியிடம் அளித்த மனு: வீடு கட்டும் திட்டத்தை துரிதப்படுத்தி, விரைவாக முடிக்க வேண்டும்' என, கூறப்பட்டுப்பட்டுள்ளது.

மா.கம்யூ., ஒன்றிய செ யலாளர் கலைச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கொளஞ்சி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us