sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின் கம்பியில் சிக்கி 2 பசுங்கன்றுகள் பலி

/

மின் கம்பியில் சிக்கி 2 பசுங்கன்றுகள் பலி

மின் கம்பியில் சிக்கி 2 பசுங்கன்றுகள் பலி

மின் கம்பியில் சிக்கி 2 பசுங்கன்றுகள் பலி


ADDED : அக் 16, 2024 07:13 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் ; பெண்ணாடம் அருகே இருவேறு கிராமங்களில் அறுந்த கிடந்த மின் கம்பியில் சிக்கி 2 பசுங்கன்றுகள் இறந்தன.

பெண்ணாடம் அடுத்த சாத்துக்கூடலை சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் வீட்டில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று பகல் 12:00 மணியளவில் அதே பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, பாரி என்பவரது நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில், 2 வயதுடைய பசுங்கன்று சிக்கி பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

இதேபோன்று, பெண்ணாடம் அடுத்த எடையூர் காலனியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி சுமதி என்பவரது மாட்டுக்கொட்டகையில் அமைத்திருந்த மின் ஒயர் அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 9 வயதுடைய பசுங்கன்று இறந்தது.

பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us