sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

/

 ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

 ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

 ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது


ADDED : ஜன 08, 2026 05:59 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அருகே கெடிலம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட, 3 பேரை கைது செய்த போலீசார், மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கெடிலம் ஆற்றிலிருந்து மாட்டுவண்டியில் மணல் திருடி வந்த டி.புதுார் கிராமத்தைச் சேர்ந்த லட்சகுரு,48; ஹரிஹரன்,23; ஜெயமுருகன்,46; ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மூன்று மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us