தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

 ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

 ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது


ADDED : ஜன 08, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அருகே கெடிலம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட, 3 பேரை கைது செய்த போலீசார், மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கெடிலம் ஆற்றிலிருந்து மாட்டுவண்டியில் மணல் திருடி வந்த டி.புதுார் கிராமத்தைச் சேர்ந்த லட்சகுரு,48; ஹரிஹரன்,23; ஜெயமுருகன்,46; ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மூன்று மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us