sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


ADDED : ஆக 26, 2025 11:34 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சாத்தமாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சாத்தமாம்பட்டு ராஜேஷ், 22; கீரப்பாளையம் முரளிதரன், 27; ஆராய்ச்சிக்குப்பம் தமிழ்வேந்தன், 21; ஆகிய 3 பேரையும் கைது செய்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us