sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

/

 கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

 கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

 கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


ADDED : நவ 23, 2025 06:20 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் ரமணி, மணிகண்டன், அய்யப்பன், சிவா, நாராயணன், சரவணன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிவபுரி சாலையில், சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிட மான வகையில், நின்றிருந்த இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சிதம்பரம் அடுத்துள்ள, வல்லம்பகை மோகன் மகன் நவீன், 25; கோவிந்தசாமி மகன் ராஜா மகன் கவுதம், 25; வல்லத்துறை பகுதியை சேர்ந்த முருகன் மகன் அருள் (எ) ஜெயக்குமார், 30; ஆகியோர் என, தெரியவந்தது.

மேலும் இவர்கள் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us