sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை 3 வாலிபர்கள் கைது

/

சிதம்பரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை 3 வாலிபர்கள் கைது

சிதம்பரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை 3 வாலிபர்கள் கைது

சிதம்பரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை 3 வாலிபர்கள் கைது


ADDED : அக் 15, 2025 01:01 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைநகரில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தி மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அடுத்துள்ள வேளக்குடி மேம்பாலம் அருகில் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

அதில அவர்களிடம் 40 கிராம் கஞ்சா பொட்டலங்களும், 110 போதை மாத்திரைகள் இருந்துத கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடலூர் பழையநகரம் சுனாமி நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ், 23; வேளக்குடியைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம், 20; ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த இளவரசன், 24; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us