sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொடர் கனமழையால் 3000 ஏக்கர் நெற் பயிர்கள் சேதம்

/

தொடர் கனமழையால் 3000 ஏக்கர் நெற் பயிர்கள் சேதம்

தொடர் கனமழையால் 3000 ஏக்கர் நெற் பயிர்கள் சேதம்

தொடர் கனமழையால் 3000 ஏக்கர் நெற் பயிர்கள் சேதம்


ADDED : அக் 23, 2025 11:41 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் சுற்றுப்பகுதிகளான பூவாலை, வயலாமூர், அலமேல் மங்காபுரம், வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை, பெரியக்குமட்டி, சின்னக்குமட்டி, மணிக்கொல்லை, அத்தியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, நெல் பயிர்கள் முளைத்தது. மேலும் களையை கட்டுப்படுத்தும் வகையில், விவசாயிகள் களைக்கொல்லி மருந்து தெளித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த, தொடர்மழை காரணமாக இப்பகுதியில், நெல் விதைப்பு செய்த நிலங்களில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் நெற்பயிர்கள் அழுகி, விவசாயத்திற்கு செலவு செய்த பணம், வீணாகி விடுமோ என, இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us