sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சூதாடிய 4 பேர் கைது 

/

 சூதாடிய 4 பேர் கைது 

 சூதாடிய 4 பேர் கைது 

 சூதாடிய 4 பேர் கைது 


ADDED : ஜன 02, 2026 04:16 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: -: பத்திரக்கோட்டையில் சூதாடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு போலீசார் பத்திரக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சிக்குப்பம் மதுரைவீரன் கோவில் பின்புறம் சூதாட்டம் நடப்பதாக, கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்தனர்.

அங்கு பணம் வைத்து சூதாடிய பட்டிக்குப்பத்தை சேர்ந்த திருமுருகன், 45; திருநாவுக்கரசு, 33; தாமோதரன்,35; புஷ்பராஜ், 30; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us