sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 5 பேர் கைது

/

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 5 பேர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 5 பேர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 5 பேர் கைது


ADDED : மார் 17, 2024 12:05 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: என்.எல்.சி., சுரங்கத்தில் 800 கிலோ இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேரை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பிடித்து டவுன்ஷிப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

என்.எல்.சி., முதல் சுரங்க விரிவாக்க பகுதியில் நேற்று முன்தினம், இரவு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சுரங்கத்தில் இருந்து 5 பேர், 800 கிலோ எடையுள்ள இரும்பு பிளேட்டுகளை திருடி சென்றனர்.

அவர்களை, தொழிலக பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்து, நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் இருப்புகுறிச்சி பரமசிவம் மகன் ராஜீவ்காந்தி, 30, சேப்ளாநத்தம் வேல்முருகன் மகன் விஜய், 28; அய்யாதுரை மகன் பாரதிராஜா, 38; மேல்பாப்பனம்பட்டு கிராமத்தை சேர்ந்த கனகவேல் மகன் ராஜ மாணிக்கம், 33; கெங்கை கொண்டானை சேர்ந்த பக்கிரி மகன் பிரபு, 24; என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து, திருடிச் சென்ற இரும்பு பிளேட்டுகள் மற்றும் இரும்பு திருட பயன்படுத்திய டெம்போவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us