sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு 5 பேர் கைது

/

முன்விரோத தகராறு 5 பேர் கைது

முன்விரோத தகராறு 5 பேர் கைது

முன்விரோத தகராறு 5 பேர் கைது


ADDED : மே 26, 2025 11:52 PM

Google News

ADDED : மே 26, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : முன்விரோதம் காரணமாக தாய், மகனை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலையை சேர்ந்தவர் குமரவேல் மனைவி மலர், 38; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மூர்த்திக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மலர் மற்றும் அவரது மகன் சுமனை, மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், காயமடைந்த மலர், சுமன் ஆகியோர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மலர் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மூர்த்தி, 42; அவரது மனைவி சத்தியா,38; மகன் ஹரிஹகரன்,19; உறவினர்கள் கீழ்பெருமாத்துார் சந்திரசேகர்,21; மருதுார் ராஜதுரை,20; ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us