sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சட்ட விரோத கருக்கலைப்பு 5 பேரிடம் விசாரணை

/

சட்ட விரோத கருக்கலைப்பு 5 பேரிடம் விசாரணை

சட்ட விரோத கருக்கலைப்பு 5 பேரிடம் விசாரணை

சட்ட விரோத கருக்கலைப்பு 5 பேரிடம் விசாரணை


ADDED : ஜூலை 22, 2025 07:56 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக தம்பதி உட்பட 5 பேரிடம் போலீசாரிடம் விசாரிக்கின்றனர்.

கடலுார், புதுப்பாளையம் பகுதியில் சிலர் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கடலுாரைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தம்பதி அளித்த தகவலின் பேரில், மேலும் மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us