sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மாற்றுக்கட்சியினர் 500 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

/

 மாற்றுக்கட்சியினர் 500 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

 மாற்றுக்கட்சியினர் 500 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

 மாற்றுக்கட்சியினர் 500 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : டிச 29, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: நெய்வேலி மந்தாரக்குப்பத்தில், 500 க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் மந்தாரக்குப்பம் ராஜலட்சுமி தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் முருகமணி, அருளழகன், உமாமகேஸ்வரன், அருண், கனகசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் காப்பான்குளம், நண்டுகுழி, மேலக்குப்பம், புலவன்குப்பம், சின்னகாப்பாங்குளம், அம்மேரி, தெற்கிருப்பு, கூனங்குறிச்சி, மேற்குஇருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த அனைவருக்கும் துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்தினர். நிகழ்ச்சியை டாக்டர் பிரியதர்ஷன் ஒருங்கிணைத்தார். முன்னாள் எம்.எல் .ஏ., சிவசுப்பிரமணியம், நகர செயலாளர் மனோகரன், கழக, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us