sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

/

குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி


ADDED : பிப் 16, 2024 07:21 AM

Google News

ADDED : பிப் 16, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தென் நெற்குணத்தை சேர்ந்தவர் ஆனந்த்,35; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராணி மற்றும் 3 வயது மகன் டீனேஷ் ஆகியோர் விட்லாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தனர்.

நேற்று மதியம் 12:30 மணியளவில், ராணியின் தாய் வீட்டருகே விளையாடிய டீனேஷ் திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடிய நிலையில், ஒரு மணி நேரம் கழித்து வீட்டின் அருகே உள்ள குட்டையில் மூழ்கி குழந்தை டீனேஷ் இறந்தது தெரியவந்தது.ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us