sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மொபைல்போன் வழிப்பறி தப்பியவருக்கு வலை

/

மொபைல்போன் வழிப்பறி தப்பியவருக்கு வலை

மொபைல்போன் வழிப்பறி தப்பியவருக்கு வலை

மொபைல்போன் வழிப்பறி தப்பியவருக்கு வலை


ADDED : நவ 01, 2025 02:29 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

வடலுார் அடுத்த வானதிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 54; பண்ருட்டி சாலையில் உள்ள பர்னிச்சர் மார்ட் கடையில் மர வேலை செய்பவர். இவர் நேற்று அதிகாலை வேலை முடிந்து வேலு என்பவருடன் பைக்கில் வீடு திரும்பினார்.

காட்டுக்கொல்லை ரயில்வே கேட் அருகில் பைக்கை நிறுத்தி ஆறுமுகம் தனது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் ஆறுமுகம் மற்றும், வேலு இருவரையும் மிரட்டி ஆறுமுகத்தின், 19 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பியோடனார்.புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைல் பறித்து தப்பிய நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us