sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்து

/

பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்து

பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்து

பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்து


ADDED : ஆக 11, 2025 06:45 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் குடிநீர் பைப் சரி செய்ய தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்துகள் நடக்கின்றன.

நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் பஸ் நிறுத்தம் அருகே நகராட்சியின் குடிநீர் பைப்பில் கடந்த 45 நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய நகராட்சி மூலம் பள்ளம் தோண்டி குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பை சரி செய்தனர்.

ஆனால், அதன்பிறகு பெயரளவுக்கு மட்டுமே பள்ளத்தை மூடினர். அங்கு மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதன்மீது பெரிய கருங்கல்லை வைத்தனர்.

இந்த இடம் கடலுார் - பண்ருட்டி பிரதான சாலையில் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே, பள்ளத்தை நிரந்தரமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே ண் டும்.






      Dinamalar
      Follow us