sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வீணாகும் குடிநீர் மையம் சீரமைக்க நடவடிக்கை தேவை

/

 வீணாகும் குடிநீர் மையம் சீரமைக்க நடவடிக்கை தேவை

 வீணாகும் குடிநீர் மையம் சீரமைக்க நடவடிக்கை தேவை

 வீணாகும் குடிநீர் மையம் சீரமைக்க நடவடிக்கை தேவை


ADDED : டிச 27, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: மேலுாரில் பாழாகி வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டக்குடி அடுத்த மேலுார் ஊராட்சியில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது.

ஆனால், குடிநீர் மையம் இதுநாள் வரை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இயந்திரங்கள், மையம் பாழாவதுடன், அரசு நிதியும் வீணாகிறது. எனவே, பாழாகி வரும் குடிநீர் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us