sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

/

துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


ADDED : ஜூன் 26, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் முதுநகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு கடலுார் மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருநதினராக பங்கேற்று, துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிர்வாகிகள் தினகரன், ஆதிபெருமாள், சுதாகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கர்ணன், கீர்த்தனாஆறுமுகம், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக் அலி, சுமதி ரங்கநாதன், ஊராட்சிதலைவர் மனோகரன், இளைஞரணி பொறுப்பாளர் பிரகாஷ், சதீஷ், திருமலை, சந்தோஷ், மனோஜ், சூர்யா, கண்ணன், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us