sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 எய்ட்ஸ் விழிப்பணர்வு பேரணி

/

 எய்ட்ஸ் விழிப்பணர்வு பேரணி

 எய்ட்ஸ் விழிப்பணர்வு பேரணி

 எய்ட்ஸ் விழிப்பணர்வு பேரணி


ADDED : டிச 07, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 07, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி, அண்ணா பல்கலை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், புகையிலை எதிர்ப்பு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கல்லுாரியில் துவங்கிய பேரணிக்கு சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார்.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சித்திவிநாயகம் வரவேற்றார்.சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் பேரணியை

துவக்கி வைத்தார்.

நிகழ்வில், கல்லுாரி நிர்வாக அதிகாரிகோகுல கண்ணன், மேலாளர் விஸ்வநாத்தேசிய மாணவர் படை அதிகாரி ராஜ்குமார்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரபு நன்றி கூறினார்.பேரணி, காட்டுமன்னார்கோவில் முக்கிய வீதிகளின் வழியாக,பஸ் நிலையம் வரை சென்றது.

மாணவர்கள் பதாகைகள் ஏந்திபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us