sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது..

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது..

மதுபாட்டில் கடத்தியவர் கைது..

மதுபாட்டில் கடத்தியவர் கைது..


ADDED : அக் 08, 2025 12:40 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் கண்டரக்கோட்டை அடுத்த மேல்குமாரமங்கலம் பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே மொபட்டில் மூட்டைகளு டன் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.

அவர், நிற்காமல் சென்றதால் போலீசார் துரத்தி சென்று பிடித்து சோதனை செய்தனர். இதில், 100 மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது.

விசாரணையில், புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் ஆரியபாளையம் செந்தில் மகன் சிரஞ்சீவி, 23; என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us