sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க ஆயத்த கூட்டம்

/

ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க ஆயத்த கூட்டம்

ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க ஆயத்த கூட்டம்

ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க ஆயத்த கூட்டம்


ADDED : செப் 02, 2025 03:36 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: நெய்வேலியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்தக் கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பேசினர். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் அக்., 18ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது.

போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us