sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவிகளுக்கு பாராட்டு விழா

/

மாணவிகளுக்கு பாராட்டு விழா

மாணவிகளுக்கு பாராட்டு விழா

மாணவிகளுக்கு பாராட்டு விழா


ADDED : பிப் 04, 2024 03:16 AM

Google News

ADDED : பிப் 04, 2024 03:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், அண்ணாமலை பல்கலைக்கழக கட்டடவியல் துறையில், சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட கலைவாணி, சிறந்த நில அளவையாளர்கள் 6 பேருக்கு பாராட்டு விழா நடந்தது.

பேராசிரியர் ஞானகுமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாலகுமார் முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக, கட்டடவியல் துறை தலைவர் பூங்கோதை பங்கேற்று, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார். விழாவில், பேராசிரியர்கள் ஏழிசை வல்லபி, லதா, ஷீலா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us