sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதல்வரை அவதுாறு பேசிய ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி

/

முதல்வரை அவதுாறு பேசிய ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி

முதல்வரை அவதுாறு பேசிய ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி

முதல்வரை அவதுாறு பேசிய ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி


ADDED : ஆக 14, 2025 08:01 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நாற்காலிகளை உடைத்த தி.மு.க.,வினரால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் கடை வீதியில், ஏழைகள் முன்னேற்ற கழகம், இந்திய மதச்சார்பற்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில், நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏழைகள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அர்ச்சுணன், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பன்னீர்செல்வம், வி.சி., தலைவர் திருமாவளவன் ஆகியோரை அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த, தி.மு.க., மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் அக்கட்சியினர், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அர்ச்சுணன் பேசிய மைக்கை பிடுங்கி எறிந்து, நாற்காலிகளை உடைத்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் போலீசார், இருதரப்பையும் சமாதானம் செய்தனர். அர்ச்சுணன் மீது நடவடிக்கை கோரி, தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர்.






      Dinamalar
      Follow us