sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டின் முன் வீசப்பட்ட டெய்லர் உடலால் பரபரப்பு

/

வீட்டின் முன் வீசப்பட்ட டெய்லர் உடலால் பரபரப்பு

வீட்டின் முன் வீசப்பட்ட டெய்லர் உடலால் பரபரப்பு

வீட்டின் முன் வீசப்பட்ட டெய்லர் உடலால் பரபரப்பு


ADDED : ஆக 14, 2025 07:59 PM

Google News

ADDED : ஆக 14, 2025 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்:பெண்ணாடத்தில், இறந்த நிலையில் டெய்லர் உடலை, அவரது வீட்டின் முன் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம், கருப்பன் குட்டை பாதை தெருவை சேர்ந்தவர் நந்தகுமார், 55. இவர் வீட்டின் முன், தையல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி, 45, மகன் பாலாஜி, 25. இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்தனர்.

இரவு, 10:00 மணியளவில், அவரது வீட்டு வாசலில், தலையில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் நந்தகுமார் உடலை, சிலர் ஆட்டோவில் இருந்து இறக்கி வீசிவிட்டு சென்றனர்.

அவரது மனைவி வெளியே வந்து பார்த்தபோது, நந்தகுமார் இறந்து கிடந்தது தெரிந்தது.

பெண்ணாடம் போலீசார் விரைந்து நந்தகுமார் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிந்து, முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா என, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us