sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு 

/

 மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு 

 மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு 

 மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு 


ADDED : டிச 13, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில், சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப் மற்றும் கன்ஸ்யூமர் கான்பிடேஷன் இந்தியா சார்பில் காலநிலை மாற்றம் குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் (பொறுப்பு) கோமதி தலைமை தாங்கினார். பேராசிரியர் கவிதா வரவேற்றார். சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப் செயலாளர் ரவி நோக்க உரையாற்றினார்.

தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, பெரியார் கல்லுாரி பேராசிரியர் ஜானகிராஜா பேசினர். தலைவர் பால்கி கருத்துரை ஆற்றினார்.

கருத்தரங்கில் பங்கேற்ற, 96 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சுப்புராயன், ராஜதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.

பேராசிரியர் விமலா காயத்ரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us