sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி 

/

வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி 

வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி 

வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி 


ADDED : ஜூலை 23, 2025 11:23 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 65; விஜயமாநகரம், புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அறுமுகம், 54. இருவரும் நேற்று பைக்கில், உளுந்துார்பேட்டை - விருத்தாசலம் சாலையில் சென்றனர்.

செம்பளக்குறிச்சி அருகே சென்றபோது, விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி மகன் கலைச்செல்வன், 39; ஓட்டிச் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக வேன் மோதியதில் படுகாயமடைந்த அருணாச்சலம் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த ஆறுமுகம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விருத்தாசலம் போலீசார் அருணாச்சலத்தின் உடலை கைப்பற்றி , வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us