sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., ஊர்வலம்

/

தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., ஊர்வலம்

தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., ஊர்வலம்

தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., ஊர்வலம்


ADDED : மே 26, 2025 03:12 AM

Google News

ADDED : மே 26, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் பா.ஜ., சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது.

நெல்லிக்குப்பத்தில் நகர பா.ஜ., சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது.

நகர தலைவர் கிருபாநந்தன் தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் ரங்கேஷ், முன்னாள் நகர தலைவர் வேலுமணி, பிரபு, ராஜசேகரன், நாகராஜன், முன்னாள் ராணுவ வீரர் சவுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us