sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளாற்றில் மூழ்கிய முதியவர் சடலமாக மீட்பு

/

வெள்ளாற்றில் மூழ்கிய முதியவர் சடலமாக மீட்பு

வெள்ளாற்றில் மூழ்கிய முதியவர் சடலமாக மீட்பு

வெள்ளாற்றில் மூழ்கிய முதியவர் சடலமாக மீட்பு


ADDED : டிச 18, 2024 07:17 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி, : திட்டக்குடியில் மாடு மேய்த்த முதியவர், வெள்ளாற்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 60. இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றங்கரையோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

பகல் 2:00 மணியளவில் எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதியில் உள்ள வெள்ள நீரில் சிக்கினார். அவருடன் மாடு மேய்த்தவர்கள் கூச்சலிட்டனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் ஆற்றில் சிக்கிய முதியவரை ஒரு மணி நேரம் போராடி, முதியவரை சடலமாக மீட்டனர். தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சடலத்தை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us