sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

/

ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை


ADDED : ஜன 24, 2025 11:13 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:குடியரசு தின விழாவை முன்னிட்டு, ரயில் நிலையம் மற்றும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, கடலுார் துறைமுக ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மயிலப்பன் தலைமையில் ஏட்டு முருகன், போலீசார் சதீஷ், பாண்டியன், முருகன் ஆகியோர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

இதேபோன்று, குடியரசு தின விழா கொடியேற்றம் நடைபெறும் கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், மில்டன் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

மேலும் பஸ் நிலையம், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us